Wednesday, January 11, 2017

இந்தியா, நேரு ஞாபகார்த்த இளமானிப் புலமைப்பரிசில் திட்டம் 2017/2018 விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது..!



Ministry of Higher Education and Highways

Indian Undergraduate Scholarships offered by Nehru Memorial

Scholarship Scheme – 2017/18

(Undergraduate Courses)

Applications are invited from eligible Sri Lankan students for the award of undergraduate scholarships offered by the Government of India under the Nehru Memorial Scholarship Scheme for the academic year 2017/18.

Number of scholarships: 100


1.      General Eligibility requirements:-

(a)   Should be a citizen of Sri Lanka.

(b)   Age should be below 22 years on 18.01.2017

(c)    Should have passed the G.C.E. (A/L) Examination conducted by the Department of Examinations, Sri Lanka with subjects relevant to the field applicant intends to apply.

(d)   Should possess a high proficiency in English.

Tuesday, January 10, 2017

வெளிநாட்டில் தொழில்புரியும் பெற்றோர்களின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில் திட்டம் – 2017


இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவுசெய்துகொண்டு தொழில்வாய்ப்புக்கருதி வெளிநாடு சென்றுள்ள பெற்றோர்களின் பிள்ளைகளுக்கு வழங்கும் புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் 2017 ஆம் ஆண்டிற்கான விண்ணப்பங்கள் பின்வரும் தகைமைகளையுடைய மாணவ மாணவிகளிடமிருந்து கோரப்படுகின்றன.



தகைமைகள்.
அ) 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில்
1.    தாய் அல்லது தந்தை 2011.08.21 ஆம் திகதி அல்லது அத்தினத்திற்கு பின்னர் 2016.08.21 ஆம் திகதி அல்லது அத்தினத்திற்கு முன்னர் இவ் இடைப்பட்ட காலப்பகுதியில் பணியகத்தில் பதிவுசெய்திருத்தல்.
2.    2016 ஆம் ஆண்டு புலமைப்பரீட்சையில் மாவட்ட வெட்டுப்புள்ளியில் சித்தியடைந்து இருத்தல்.

Wednesday, October 12, 2016

இலங்கையில் விஷேட கல்வியும் அதன் வளர்ச்சியும். 


இலங்கையில் விசேட கல்வி வளர்ச்சி படிமுறைகள் அண்மைக்காலங்களில் இருந்தே முக்கியத்துவம் கொண்டதாக பார்க்கப்படுகின்றது. விசேட கல்வியானது உடல் ஊன முற்றவர்களின் கல்வி மற்றும் அதனோடு தொடர்பான மேம்பாடு என்பன தொடர்பான சிந்தனையை அடியொற்றியே தோற்றம் பெற்றிருப்பதைக் காணமுடிகின்றது.மனிதர்கள் பல்வேறு விதங்களில் ஊனமுறுதல் என்பது ஆரம்ப காலம் முதல் இன்று வரை தவிர்க்க முடியாத ஒன்றாகவே உள்ளது. 

Monday, June 29, 2015

விழுமியக்கல்வியூம் சமயமும்

      சமயங்கள் மக்கள் நல்வாழ்வூக்கான பல்வேறு அறகருத்துக்களை கூறியூள்ளது. ஒவ்வொரு சமயத்தினுடைய புனித நூல்களும் பல்வேறு அறகருத்துக்களை தன்னகத்தே கொண்டுள்ளன. எந்த மதங்களும் மக்கள் மனங்களை வெல்ல வேண்டுமே தவிர நிலங்களை அல்ல.

Wednesday, June 17, 2015

ஆசிரியர் தொழில்வாண்மையூம் பாடசாலை அபிவிருத்தியூம் 

(Relationship on Teachers Professional & School Development)

        இன்றைய காலத்தில் கல்வியினை வழங்குவதில் ஆசிரியர்கனின் பங்களிப்பபு என்பது முக்கியமான ஒன்றாகும். இதன் அடிப்படையில் ஆசிரியர்கள் ஒரு சமூகத் தொழிற்பாடுகளின் வேகம், தன்மை, போக்கு என்பவற்றை நிர்ணயிப்பதில் அதிகளவூ செல்வாக்கு செலுத்துகின்றனர்.

அதிபரின் வினைத்திறனான முகாமைத்துவம் (Management of  School Principal)


           ஒரு  பாடசாலை திறம்பட இயங்குவதில் அதிபரின் முகாமைத்துவ வகிபாகம் என்பது மிகவூம் முக்கியமான ஒன்றாகும். முகாமைத்துவம் என்பது ஒரு நிறுவனத்தையூம் அதன் ஆளணியினரையூம் நிர்வகிப்பது அல்லது மேற்பார்வை செய்வது மாத்திரமன்று.

Sunday, May 3, 2015

மலையக தமிழ் சமூகமும் உயர்கல்வி நிலைப்பாடும்


         இலங்கையினை பொறுத்தமட்டில் தமிழ் மக்கள் வாழ்கின்ற ஒரு பகுதியாக மலைநாடு என்பது காணப்படுகின்றது. இலங்கையின் சனத்தொகையில் மலையக மக்கள் சுமார் 6 வீதமாக உள்ளனர். தற்போது மலையக பகுதி கல்வித் துறையில் வளர்ச்சியடைந்து வருகிறது.